25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வாகா எல்லையில் ஏ.ஆர். ரஹ்மானின் நெகிழவைக்கும் இசை நிகழ்ச்சி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாகா எல்லையில் ஏ.ஆர். ரஹ்மானின் நெகிழவைக்கும் இசை நிகழ்ச்சி!

இம்தியாஸ் அலி இயக்கத்தில் தில்ஜித் தோசாஞ்ச், நசீருத்தீன் ஷா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மெய்ன் வாபஸ் ஆவுங்கா'. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜூன் 12ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரோமோஷனுக்காகவும், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர்களின் தியாகத்தைக் கௌரவிக்கும் விதமாகவும், 'ஜெய் ஹோ: ஏ டிரிபியூட் டு தி பிரேவ்ஹார்ட்ஸ்' என்ற தலைப்பில் அட்டாரி-வாகா எல்லையில் ரஹ்மான் தனது இசைக்குழுவினருடன் இணைந்து பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News